இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள் மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களால் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட மருத்துவத் துறை ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
இரண்டாயிரத்து 721 செவிலியர்கள், ஆயிரத்து 782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவர்கள், 524 ஆய்வக டெக்னீசியன்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள், 24 இளநிலை உதவியார்களுக்கு துறை வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
இரண்டாயிரத்து 721 செவிலியர்கள், ஆயிரத்து 782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவர்கள், 524 ஆய்வக டெக்னீசியன்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள், 24 இளநிலை உதவியார்களுக்கு துறை வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரவி சீத்தாராமன்
www.tnfwebsite.com
9789 3435 91
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.