நமது மாவட்டத்தில் சின்னாளபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி செவிலியர் திருமதி .ரேவதி காய்ச்சல் நோயால் சிரமப்பட்டு நேற்று இன்ஞெக்சன் ஓபியில் பணி செய்து அச்சமயம் செவிலியரும் மிகவும் நோயுற்று அங்கேயே நம் மருத்துவர்களும் சிகிச்சை அளித்துள்ளனர்.
சிகிச்சை பலனளிக்காமல் போகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி உள்ளனர். மதுரைக்கு செல்லும் வழியிலேயே நம் செவிலியர் இறந்து விட்டார் என்பதை மிகவும் கண்ணீர் கலங்கிய கண்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில் சின்னாளப் பட்டி பிஹெச்சி அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மாநில சங்க நிர்வாகிகள் ,
மற்றும்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்,
தமிழ் நாடு அரசு நர்சுகள் சங்கம்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.