MRB மூலம் தொகுப்பூதிய பணி நியமனம் பெற்ற பெரும்பாலான சகோதரிகள் தொகுப்பூதிய காலமான இரண்டு வருடம் முடிந்த உடன் பணி நிரந்தரம் செய்யபடுவோமா என ஐயம் கொள்கின்றனர்.
ஆணையை முழுவதுமாக ஆராய்ந்தால் விளக்கம் விளங்கும்.
தங்களுக்கு பணி நியமன ஆணையில் இரண்டு வருடம் தொகுப்பூதிய காலமே குறிப்பிடபட்டு உள்ளது என பெரும்பாலான பதிவுகள் தெரிவிகின்றன.
இதுவரை உள்ள நடைமுறை மற்றும் அரசு ஆணை தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு வருடம் கண்டிப்பான முறையில் தொகுப்பூதியம், அதன் பின்னர்
1. இருக்கின்ற நிரந்தர காலி இடங்கள்(நிரந்தர செவிலியர்கள் பணி ஓய்வு மூலம் ஏற்படுவது)
2. ஏற்படுகின்ற நிரந்தர காலி பணி இடங்கள்(செவிலியர்கள் பணி உயர்வு GRADE II பெறுவதன் மூலம்ஏற்படும் காலி பணி இடங்கள்),
3.உருவாக்க படுகின்ற நிரந்தர காலி பணி இடங்களை (புது மருத்துவகல்லுரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உருவாகத்தை பொருத்து ஏற்படுவது) அவர்கள் சீனியாரிட்டி முறையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யபடுவார்கள்.
முக்கிய குறிப்பு தமிழ்நாட்டின் மொத்த நிரந்தர செவிலியர் எண்ணிக்கை ஏறக்குறைய 15000 மேற்பட்டவர்கள்
தொகுப்பூதிய செவிலியர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 மேற்பட்டவர்கள்
தராசு போல ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்தால் இன்னொரு பக்கம் எண்ணிக்கை ஏறும்.
ஒரு வேளை 2006 செய்யப்பட்டது போல் மொத்தமாக பணி நிரந்தரம் செய்யபட்டாள் தாங்கள் பணி புரியும் நிலையத்திலேயே பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது. நடந்தால்
ஆணையை முழுவதுமாக ஆராய்ந்தால் விளக்கம் விளங்கும்.
தங்களுக்கு பணி நியமன ஆணையில் இரண்டு வருடம் தொகுப்பூதிய காலமே குறிப்பிடபட்டு உள்ளது என பெரும்பாலான பதிவுகள் தெரிவிகின்றன.
இதுவரை உள்ள நடைமுறை மற்றும் அரசு ஆணை தெரிவிப்பது என்னவென்றால் இரண்டு வருடம் கண்டிப்பான முறையில் தொகுப்பூதியம், அதன் பின்னர்
1. இருக்கின்ற நிரந்தர காலி இடங்கள்(நிரந்தர செவிலியர்கள் பணி ஓய்வு மூலம் ஏற்படுவது)
2. ஏற்படுகின்ற நிரந்தர காலி பணி இடங்கள்(செவிலியர்கள் பணி உயர்வு GRADE II பெறுவதன் மூலம்ஏற்படும் காலி பணி இடங்கள்),
3.உருவாக்க படுகின்ற நிரந்தர காலி பணி இடங்களை (புது மருத்துவகல்லுரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உருவாகத்தை பொருத்து ஏற்படுவது) அவர்கள் சீனியாரிட்டி முறையில் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யபடுவார்கள்.
முக்கிய குறிப்பு தமிழ்நாட்டின் மொத்த நிரந்தர செவிலியர் எண்ணிக்கை ஏறக்குறைய 15000 மேற்பட்டவர்கள்
தொகுப்பூதிய செவிலியர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 8000 மேற்பட்டவர்கள்
தராசு போல ஒருபக்கம் எண்ணிக்கை குறைந்தால் இன்னொரு பக்கம் எண்ணிக்கை ஏறும்.
ஒரு வேளை 2006 செய்யப்பட்டது போல் மொத்தமாக பணி நிரந்தரம் செய்யபட்டாள் தாங்கள் பணி புரியும் நிலையத்திலேயே பணி நிரந்தரம் செய்யபட வாய்ப்புள்ளது. நடந்தால்
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.