தமிழகம் இருண்டது
சகாப்தம் சரிந்தது
தமிழகத்தையும் தமிழக மக்களையும்
நிரந்தரமாக கண்ணீரில் மிதக்கவிட்டு
இன்று அம்மா மறைந்தார் .
பெண் என்ற வார்த்தையே அம்மாவால்
பெருமைப்பட்டது
எல்லா சூழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும்
கடந்து நின்றார் வென்றார்.
அம்மா
பேசிய கடைசி வார்த்தை
விட்ட கடைசி மூச்சு
எங்களால்
எங்கள் மருத்துவதுறையால்
உங்களை காக்க முடியவில்லையே என்று எண்ணும்போது
கண்ணீர் வருகிறது தாயே
மன்னியுங்கள் எங்களை
முடிவெடுத்த அவனோடு முடியவில்லை எங்களால்
வரலாறே உங்களை வணங்கும்
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.