இந்த எண்ணிகையில் சிறிது குறைந்தால் தயவு
செய்து சண்டைக்கு வந்து விட வேண்டாம்.
2009 பேட்சில் உள்ள முதல் 200 நபர்களுக்கு நாளை
கலந்தாய்வு
2009 படித்து முடித்து 2011 இல் பணியில் இணைத்த
முதல் 200 செவிலியர்களுக்கு நாளை கலந்தாய்வு
நடைபெற உள்ளது
எனவே நமது 2009 பேட்சை சேர்ந்த முதல் 200
சகோதரிகளும் கலந்தாய்வில் கலந்து கொள்ள
சென்னை DMS வந்து விடவும்.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.