தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலவாழ்வு சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்ட மன்றத்தில் சுகாதார துறை மானிய கோரிக்கை நடைபெறும் அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாள்: 23-09-2015
இடம்: DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை.
நேரம்: காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை.
அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்.
தொடர்புக்கு
திரு. வசந்தகுமார்
98 43 845593
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.