பணி மாறுதல் கலந்தாய்வு ஆணை:
கடந்த 4/8/2015 அன்று பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முதல் கட்டமாக பணி மாறுதல் கலந்தாய்வில் தேர்தெடுத்த இடங்களுக்கான ஆணை அனுப்பபட்டு உள்ளது.
5 மற்றும் 6 தேதிகளில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு வரும் வாரத்தில் ஆணை வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.