தமிழகம் முழுவதும் உள்ள NCD செவிலியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் 2013 ஆம் ஆண்டு முதல் அரசு ஆணை படி தரபடவேண்டிய அரியர் தொகைக்கான பட்ஜெட் தொகை ஒதுக்கபட்டு ஆணை வெளியிட பட்டுள்ளது.
இந்த ஆணைகள் அந்தஅந்த மாவட்ட TNHSP NCD COORDINATOR அவர்களிடம் பெற்று கொள்ளவும் அல்லது தங்களது அலுவலகத்திற்கு அனுப்ப சொல்லவும். இதன் மூலம் NCD செவிலியர்கள் உடனடியாக அரியர் மற்றும் புதிய ஊதியத்தை பெற முடியும்.
இதற்கான தமிழக அரசிற்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ஆணையின் நகல்.
.
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.