அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் திரு. செல்லத்துரை, அவர்கள் தாக்கப்பட்டதை, தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது, இந்த சமூக விரோத செயலை செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்வதை விட அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சமூக விரோத சக்திகளிடம் இருந்து தனக்களை தற்காத்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்
மேலும் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்வதை விட அவர்களை நம்பி உள்ள குடும்பத்தினையும் கருத்தில் கொண்டு, இது போன்ற சமூக விரோத சக்திகளிடம் இருந்து தனக்களை தற்காத்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறோம்
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.