.
கடந்த மாதம் நடைபெற்ற தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணி நிரந்தர கலந்தைவிற்கான பணி நியமன ஆணைகள் தபால் மூலம் அனைத்து செவிலியர்களுக்கும் அனுப்பபட்டுளதாக தெரிகிறது அல்லது அனுப்பபட உள்ளதாக தெரிகிறது.
எனவே அனைவரும் தங்கள் துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகத்திலும், மருத்துவமனையிலும், BLOCK மற்றும் PHC யிலும் கேட்டு கொள்ளவும் தபால் வந்து விட்டதா என்று.
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.