எப்படியும் 24 மணி நேர பணி புரிய செவிலியர் இங்கே நியமிக்கபடுவார்கள்.
குறைந்தபட்சம் அரசு ஆணை 400 இன் படி இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களும் ஒரு நிரந்தர செவிலியரும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமித்தால் 8 புதிய இடங்கள் உருவாகும்.
டாக்டர் ரெகுலர்
பார்மசிஸ்ட் ரெகுலர்
ANM ரெகுலர்
ஜூனியர் அசிஸ்டென்ட் ரெகுலர்
டிரைவர் ரெகுலர்
லேப் டேக்நிசியன் ரெகுலர்
இந்த அனைத்து பணி இடங்களும் எட்டு மணி நேர பணி புரிபவர்கள்
PHC லேயே 24 மணி நேர பணி புரிபவர்கள் செவிலியர்கள்
PHC ஆரம்பிப்பதன் நோக்கம் அதன் உட்கருவனா 24 மணி நேர சேவை
எந்த நோயாளி வந்தாலும், எந்த நேரம் வந்தாலும், பிரசவ கேஸ் எப்போது வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது யார்?
அப்புறம் ஏன் செவிலியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியம்?
மல்டிபர்ஸ் ஹெழ்த் வோர்கர் காண்ட்ராக்ட்
நர்ஸ் காண்ட்ராக் ?????????????????
இதெல்லாம் நாம் முறையிட்டு பெறவேண்டிய நியமான உரிமைகள்
முறையிடவேண்டியவர்கள் முறையிடாததன் காரணமாக
No comments:
Post a comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.